வியாழன், 12 ஆகஸ்ட், 2010

ஜெபம்,

அன்பு சகோதர, சகோதரிகளே , இன்றைய நாளில் ஆண்டவர் ஜெபத்தை பற்றி ஒரு பதிவு போட எனக்கு இன்று காலை வெளிப்படுத்தினார்.


புதன், 11 ஆகஸ்ட், 2010

நோவாவின் விசுவாசம்

1. பூமியிலுள்ள எல்லா மனிதரும் துன்மார்க்கராயிருந்தார்கள் (ஆதி 6:5,6)
 நோவா மாத்திரம் நீதிமானும் உத்தமனுமாயிருந்து தேவனோடே
  சஞ்சரித்துக் கொண்டிருந்தான் ( ஆதி 6:9 , 7:1

செவ்வாய், 10 ஆகஸ்ட், 2010

ஒரு விசுவாசியின் அன்றாட அறிக்கை



1. நான் கிறிஸ்துவுக்குள் தேவனுடைய நீதியாய் இருக்கிறேன். (2 கொரி 5:21)

2. நான் பாவத்திலிருந்து விடுதலைப் பெற்றிருக்கிறேன். ( ரோம 6:14)

3. கிறிஸ்துவைப் பற்றும் விசுவாசத்தினாலே நான்
    நீதிமானக்கப்பட்டிருக்கிறேன். (கலா 2:16)

4. நான் தேவனுடைய பிள்ளை (ரோம 8:17)

5. தேவனுடைய பரிசுத்த ஆவி என்னில் வாசமாயிருக்கிறார் (ரோம 8:9)

திங்கள், 9 ஆகஸ்ட், 2010

நிலை தவறாதே பெண்ணே உனக்கு கேடுண்டாக்காதே



1. ஆதி மனுஷி ஏவாளும் - ஆதாமை விட்டுப் பிரிந்தாளாம் தனி வழியே 
    சென்றாளாம் - தந்திர வலையில் விழுந்தாளாம் ( ஆதி 3: 1 - 7)

பத்து காரியங்கள்





1. ஒன்றை செய்யுங்கள்:
    பின்னானவைகளை மறந்து, முன்னானவைகள் நாடு (பிலி 3:13 - 20)

சனி, 7 ஆகஸ்ட், 2010

உலக வார்த்தையும் தேவனுடைய வசனமும்


1. உலகம்: எம்மதமும் சம்மதம்.
    தேவன்: நான். நானே கர்த்தர். என்னையல்லாமல் இரட்சகர் இல்லை
    (ஏசா 43:15)

செவ்வாய், 3 ஆகஸ்ட், 2010

கண்ணீரின் பள்ளத்தாக்கு களிப்பான நீரூற்றாகும்

 அழுகையின் பள்ளத் தாக்கை உருவ நடந்து அதை நீரூற்றாக்கி கொள்ளுகிறார்கள். (சங் 84:6)

        கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே இன்றைக்கு அநேக ஜனங்களுடைய வாழ்வில் காணப்படுவது கண்ணீர் கண்ணீரே எனக்கு உணவாயிற்று என்று புலம்பும் ஜனங்களே ஏராளம். அழுகையே எனக்கு வாழ்வாயிற்று என்று கதறும் ஜனங்கள் அதிகம்.

திங்கள், 2 ஆகஸ்ட், 2010

விசுவாச வார்த்தைகள்

விசுவாச வார்த்தைகள்
நீ பயப்படாதே நான் உன்னோடு கூட இருக்கிறேன்
எனக்கு அன்பான தேவ ஜனமே வேதத்தில்

ஆவியின் கனிகள்

ஆவியின் கனிகள்

ஆவியின் கனிகள் என்றால் என்ன ?